மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2020 -2024ஆம் ஆண்டுகளுக்கு இடையே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காகக் காத்திருந்தவர்களில் 2,805 பேர் உயிரிழந்துள்ளனர்....
ஜெர்மனியில் நடந்த மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர், பாதுகாப்பு ஊழியர்களால் நிறுத்தப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி உள்ளது. மாநாட்டு...
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நவால்னி, தவளையின் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக ஐரோப்பிய நாடுகள் உறுதி செய்துள்ளன. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி...
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியைச் சந்தித்த நிலையில், அப்போட்டியைப் பார்த்த பாகி. கிரிக்கெட் வாரியத் தலைவர் பாதியிலேயே எழுந்து...
பசும்பொன் கிராமத்தில் பிப்ரவரி 24ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாளன்று, சசிகலா பங்கேற்க உள்ளதாக கூறப்படும் பொதுக்கூட்டம் கவனம் பெற்றுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு...
மேற்கு வங்கத்தில் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதிரடியாக முடிவு ஒன்றை எடுத்துள்ளது. மேற்கு வங்கத்தில்...
தமிழகத்தில் 1962 ஆண்டு முதல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ஆளும் கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் எவ்வளவு இடங்களை வென்றுவந்துள்ளது, எவ்வளவு...
எம்.பி மாணிக்கம் தாகூர் கலந்துகொண்ட கூட்டம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை என்றால் விஜயுடன் கூட்டணி வைப்போம்...
வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் வரும் செவ்வாய்கிழமை (நவம்பர் 17) பதவியேற்கவுள்ளார். இந்நிலையில், இவ்விழாவில் பங்கேற்க இந்தியா உட்பட 13 நாடுகளுக்கு அழைப்பு...
இந்தியாவிலும், உலகின் பல்வேறு நாடுகளிலும் கண்புரையால் பாதிக்கப்பட்டோர் உரிய தருணத்தில் சிகிச்சைகளைப் பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக லான்செட் இதழில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது....
