மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியிருக்கும் நிலையில், 4வது முறை வெற்றி பெறும் நோக்கில் திரிணாமுல்...
இந்தியா
இன்று இரண்டாம் மற்றும் இறுதிக்கட்ட தேர்தலை சந்திக்கவிருக்கும் மேற்கு வங்க மாநிலத்தின் அரசியல் பின்னணியை சற்றே திரும்பிப் பார்க்கலாம் மேற்கு வங்கம் இந்திய...
சூரத் மாநகராட்சித் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு ஒரு பெரும் பின்னடைவாக, அதன் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான பாயல் சக்காரியா தோல்வியைத்...
பஞ்சாபின் லூதியானாவில் பிறந்த அஜய் பால் ஷர்மா, தற்போது உ.பியின் பிரயாக்ராஜில் கூடுதல் காவல் ஆணையராக (ஏசிபி) பணியாற்றி வருகிறார். மேற்கு வங்க...
புதுச்சேரி சிபிஎஸ்இ பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் பிரெஞ்சு மொழி நீக்கப்படுவது கலாசாரச் சிதைவு என திமுக குற்றம்சாட்டியுள்ளது. பிரெஞ்சு காலனி ஆதிக்கத்தின்...
கொல்கத்தா மாநகரத்தின் தெற்குப் பகுதியான பவானிபூரில் மம்தா தொடர்ச்சியாக 3 முறை வென்ற நிலையில், 4ஆம் முறையாக போட்டியிடுகிறார். பவானிபூரை தக்கவைத்துக்கொள்வதை கவுரவ...
இமாச்சலப் பிரதேசத்தின் சில தனித்த பகுதிகளில், இயல்பைவிட மிகவும் அதிகமான வெப்பநிலை காணப்படுகிறது. இந்த கோடையில் நீங்கள் மலைவாசஸ்தலத்திற்குப் பயணம் செல்லத் திட்டமிட்டிருந்தால்,...
ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜகவில் இணைந்திருக்கும் எம்.பி. ராகவ் சத்தா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் வீடியோ...
இந்திய ரயில்வேயில் 14.8 லட்சம் பணியாளர்களில் 2% பேரை குறைக்கும் திட்டம் ஊழியர் வட்டாரத்தில் அதிருப்தி கிளப்பியுள்ளது. உலகளவில் தனியார் நிறுவனங்கள், தங்களது...
மேற்குவங்க மாநிலத்தில் 2-ம் கட்ட (இறுதி) வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறவுள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் வீட்டில் 100 நாட்டு...
