இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும், விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைத் தானம் செய்து, அது குறித்து...
இந்தியா
டெல்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உடனான உறவு சீர்கெட்டுள்ள நிலையிலும்,...
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. அக்டோபர் 3 முதல்...
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளில் லாபம், வருவாய் என அனைத்தும் உயர்வுடன்...
அனில் அம்பானி சம்பந்தப்பட்ட நிதி மோசடி வழக்கில் ரிலையன்ஸ் பவர் நிறுவனத்தின் முக்கிய அதிகாரி ஒருவர் ஒருவரை அமலாக்க துறையினர் கைது செய்துள்ளனர்....
பிகாரில் கூட்டணி மற்றும் தொகுதிகள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்துக் கொண்டிருக்க, மறுபுறம் அக்கட்சிகளில் உள்ள தலைவர்கள் நாளுக்குநாள் போட்டிபோட்டுக் கொண்டு தேர்தல்...
20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததற்கு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்துதான் காரணம் என்று கூறப்படுவதை அடுத்து, 300 மருந்து தயாரிப்பு ஆலைகளில்...
தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில், காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. Summary தமிழ்நாட்டின் வனப்பகுதிகளில், காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மகிழ்ச்சியான...
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ரத்து செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்நிலையில், இந்தத் தீர்ப்பு...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கத்தகடு காணாமல்போன விவகாரத்தில், சட்டப்பேரவையில் இன்றும் 4ஆவது நாளாக அமளி நீடித்தது. Summary சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்கத்தகடு...