முதுகு வலியால் விடுப்பு கேட்டு மேலாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய சில நிமிடங்களிலேயே, 40 வயது ஊழியர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Summary...
இந்தியா
மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணம் கவனத்தை ஈர்த்துள்ளது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக மணிப்பூர்...
குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கலாம். பதவியேற்றார் சி.பி. ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத்...
கலவரம் நடந்து சுமார் 2 ஆண்டுகளுக்குப்பிறகு.. வரும் 13 ஆம்தேதி பிரதமர் நரேந்திரமோடி முதன்முறையாக மணிப்பூர் மாநிலத்துக்குச் செல்கிறார். கலவரம் நடந்து சுமார்...
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் சிபி ராதாகிருஷ்ணன் வெற்றிபெற்றுள்ள நிலையில் பாஜக வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மக்களவை கொறடா...
75 வயதை நிறைவு செய்துள்ள ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கான பாராட்டுக் கட்டுரையில் பகவத்துக்கும் ஆர்எஸ்எஸ்-க்கும் மறைமுகமாக ஒருசெய்தியைச் சொல்லி இருக்கிறார் பிரதமர்...
ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னட நடிகர் தர்ஷனின் மனுவை பெங்களூரு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நடிகை பவித்ரா கவுடாவுக்கு ஆபாச...
நாட்டின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். Summary நாட்டின் 15ஆவது குடியரசு துணைத் தலைவராக தமிழ்நாட்டைச்...
அடுத்த குடியரசுத் துணைத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறும் நிலையில், மாலைக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. Summary...
மகாராஷ்டிராவில் தனியார் நிறுவன ஊழியர்களின் தினசரி வேலை நேரம் 9 மணிநேரத்தில் இருந்து 10 மணிநேரமாக அதிகரிக்க மகாராஷ்டிரா அரசு ஒப்புதல் அளித்துள்ளது....