ஜூன் 1984 இல் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலில் இருந்து பயங்கரவாதிகளை விரட்டியடிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கை குறித்து பேசிய சிதம்பரம், அது...
போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, பாலஸ்தீன மக்கள் ஆயிரக்கணக்கானோர் காசாவுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதையடுத்து, காசாவில் இருக்கும் இஸ்ரேல்...
மேற்கு வங்கத்தின் துர்காப்பூர் பகுதியில், ஒடிசாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது....
இந்தியாவின் மிகப்பழமையான மற்றும் பெருமை வாய்ந்த கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தொடங்கியது. 35 ஆண்டுகால கனவுக் கோப்பையை தமிழக அணி கைப்பற்றுமா...
இந்தியாவின் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையும், விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா, குறைபிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைத் தானம் செய்து, அது குறித்து...
விஜய்க்காக பழனிசாமி குரல் கொடுத்ததால், டிவிகே தொண்டர்கள் தன்னெழுச்சியாகக் அதிமுக கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்....
டெல்லியில் ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் உடனான உறவு சீர்கெட்டுள்ள நிலையிலும்,...
சினிமா இயக்குநர்கள் மணிகண்டன், லிங்குசாமி, நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா, நடிகை சாய் பல்லவி, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகளை...
கோவை, நெல்லை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி...
கிராமத்தின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை என நிரூபித்துக் காட்ட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களை...