உலகம்

போர் நிறுத்தம் மேலும் நீடிப்பதாகவும் பாகிஸ்தானின் கோரிக்கையின் பேரில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் அரசாங்கம் கடுமையாகப் பிளவுபட்டுள்ளது...
இந்த வழக்குகளை விசாரிக்க, எரிசக்தித் துறை, பாதுகாப்புத் துறை மற்றும் மாநில, உள்ளூர் சட்ட அமலாக்க முகமைகளுடன் இணைந்து செயல்படப்போவதாக எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது....
அமெரிக்கா, ஈரான் தற்காலிக போர் நிறுத்தம் நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில் பேச்சுவார்த்தை முடங்கியுள்ளது பதற்ற சூழலை அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள...
பேச்சுவார்த்தையை சுமுகமாக முடிக்க பாகிஸ்தான் மத்தியஸ்தம் மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை, பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியுற்றால், அது போருக்கு வழிவகுக்கும் எனக் கூறப்படுகிறது. மத்திய...
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போருக்கு மத்தியில் ஷமீம் மாஃபி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூடானுக்கு அனுப்பப்படவிருந்த ஈரானியத் தயாரிப்பு...