வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தாரிக் ரஹ்மானின் பிஎன்பி கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. வங்கதேசத்தில் நேற்று நடைபெற்ற...
உலகம்
இலங்கையில், தமிழர் பகுதியில் உள்நாட்டுப் போரால் மூடப்பட்ட பள்ளி ஒன்று, 35 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துப் பார்க்கலாம். இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தின்...
அமெரிக்க காவல்துறை அதிகாரியால் விபத்து ஏற்படுத்தி, மரணத்துக்கு ஆளான இந்தியாவைச் சேர்ந்த மாணவி ஜான்வி கந்துல்லா குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கை தீர்க்க, அந்நாட்டு...
பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் அமெரிக்காவைக் கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் அமெரிக்காவைக் கடுமையாக...
‘ஜென்-சி’ அமைப்பு போராட்டத்தால் நேபாளத்துக்கு, அந்நாட்டு ரூபாய் மதிப்பில் 84.5 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜென்-சி’ அமைப்பு போராட்டத்தால் நேபாளத்துக்கு, அந்நாட்டு...
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு மாநாட்டில் அமெரிக்காவின் Under Secretry தாமஸ் ஜி. டினானோ பேசியது உலகம் முழுக்க அதிர்வலைகளைக்...
ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம் சர்வதேச அளவில் அதிர்வலைகளை உண்டாக்கியது. அமெரிக்க நீதிமன்ற உத்தரவுப்படி, ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ பொதுவெளியில் வெளியிடப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளைச்...
இங்கிலாந்தில் மோதல்கள் இன்னும் தொடரும் நிலையில், ஸ்டார்மரின் பதவி கேள்விக்குறியாகி உள்ளது. அமெரிக்காவின் மறைந்த நிதி ஆலோசகர் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் நெருங்கிய கூட்டாளியாக...
இந்தியாவில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தாக்குதல் நடத்திய சீனா சில நாட்களுக்கு பிறகு அணுகுண்டு சோதனையை செய்து பார்த்ததாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது....
இன்னும் 3 நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வங்கதேசத்தில் புதிய வன்முறை வெடித்துள்ளது. வங்கதேசத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி பொதுத் தேர்தல்...
