ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கத் தடை கோரி, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. பகுஜன்...
Tamil Nadu
சுற்றுச்சூழல் தொடர்பான எதிர்மறையான செய்திகளையே தொடர்ந்து கேட்டுவரும் நமக்கு தூத்துக்குடி மாவட்ட அலையாத்திக் காடுகள் நல்ல சேதியைக் கூறுகின்றன. புயல், கடல் அரிப்பு...
சிறைக்கைதிகள் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க அரசு மீது பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சபரிவர்மன் மரணம் தொடர்பாக தேமுதிக பொதுச்...
தவெக அமைச்சரவையில் இந்திய கம்யூனிஸ்ட் இடம்பெறும் எனவும், அதற்கான காலம் நெருங்குகிறது எனவும் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், அதிக...
வேலூரில் மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விருப்பாச்சிபுரம், பாகாயம், ஓட்டேரி ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணி...
நாகர்கோவிலில் விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட சபரிவர்மன் என்ற நபர் காவலர்களால் அடித்துக் கொள்ளப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. Summary கன்னியாகுமரி தென் தாமரைக்குளம் குட்கா...
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நான்கு பதவிகளுக்கும் ஒரே நேரத்தில் வாக்களிக்க புதிய மல்ட்டி போஸ்ட் EVM-கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. தமிழகத்தில் வரவிருக்கும்...
வீ த லீடர்ஸ் முதல் மாநாட்டை பிரம்மாண்ட அரசியல் மேடையாக மாற்றி, 2026–2031 தேர்தல் கணக்கில் தன்னை மாற்று தலைவராக முன்வைக்கும் அண்ணாமலையின்...
இடதுசாரி கட்சிகளின் பலத்தை அறிய வேண்டி உள்ளதால், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவோம் என சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்....
ஆறு, ஏழு, எட்டு வயது சிறுவர்களால் நாம் கொஞ்சம் ஏமாந்து ஆட்சியை இழந்து விட்டோம்.ஜோசப் விஜய் என்ற பெயரை சொல்லி கிறிஸ்தவர்களின் வாக்கு,...
