October 16, 2025

Tamil Nadu

திருவண்ணாமலையில் காவலர்களாலேயே இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது ”பெண்கள் பாதுகாப்பின்மை எனும் அவல நிலையின் கொடூர உச்சம்” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி...
கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தவெக...
தவெக தலைவர் விஜய் பாஜகவினரின் கருவி தான் என்பது உறுதிப்படுகின்றது என விசிக தலைவர் திருமாவளவன் விமர்சித்து பேசியுள்ளார். Summary கரூர் மாவட்டம்,...
விஜயின் பிராசார கூட்டத்துக்கு திடல் போன்ற பகுதியை தவெகவினர் கேட்காதது ஏன் என கரூர் மாவட்ட நீதிமன்றம் கேள்வி எழுப்பியதுடன், கூட்டம் அளவு...
இன்று வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்றும், தமிழகத்தில் 4-ம் தேதிவரை கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கக்கடல்...
ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை, திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். Summary ஆந்திராவைச் சேர்ந்த இளம்பெண்ணை, திருவண்ணாமலையில் பாலியல்...
கரூர் துயரச்சம்பவத்தின் போது கூட்டம் நடைபெற்ற இடத்தின் அருகிலேயே தனியார் மருத்துவமனை இருந்தபோதும், ஆம்புலன்ஸில் பாதிக்கப்பட்டவர்கள் வேறு இடத்திற்கு அழைத்துச்செல்லப்படுகின்றனர் என்ற காணொளி...