கரூர் கூட்டநெரிசல் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. Summary கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம்...
தமிழ்நாட்டில் ஒரு வாரம் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு மிரட்டல் வந்ததாக நாமக்கல் காவல்துறையினர் அவரது வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். Summary எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு மிரட்டல்...
மக்களின் தொண்டனாக உருவெடுக்க நினைக்கும் தமிழகத்தின் தலைமகன் விஜய் என்று அவருடைய தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார். Summary தமிழ் சினிமாவின் உட்ச...
தமிழக முதல்வர் குறித்தும், உயர்நீதிமன்ற நீதிபதி குறித்தும் விமர்சித்து கருத்துப் பதிவிட்டதாக திண்டுக்கல் மாவட்ட தவெக நிர்வாகி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Summary...
கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி தவெக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. Summary கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர்...
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய வணிக வீதிகளில் புத்தாடை, பட்டாசுகளை வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது....
காஸாவில் கடந்த 2 ஆண்டுகளாக நீடித்து வந்த குண்டுமழை நின்றிருக்கிறது. காஸாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. இது குறித்த...
காஸா போர் அமைதி ஒப்பந்தம் குறித்து நாளை எகிப்தில் உலகநாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர். Summary காஸாவில் அமைதி ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடும்...
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய உலக சாதனையை படைத்துள்ளார் இந்திய வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா. Summary இந்திய மகளிர் அணியின் தொடக்க...
