October 18, 2025

Year: 2025

கரூர் சம்பவ வழக்கு மதுரைக்கிளை நீதிமன்றத்தில் இருக்கும்பொழுது சென்னை உயர்நீதிமன்ற தலையிட்டு புலனாய்வுக் குழு அமைத்ததற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Summary கரூர்...
தமிழ்நாட்டில் ஒரு வாரம் கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....
பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு மிரட்டல் வந்ததாக நாமக்கல் காவல்துறையினர் அவரது வீட்டில் விசாரணை மேற்கொண்டனர். Summary எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு மிரட்டல்...
தமிழக முதல்வர் குறித்தும், உயர்நீதிமன்ற நீதிபதி குறித்தும் விமர்சித்து கருத்துப் பதிவிட்டதாக திண்டுக்கல் மாவட்ட தவெக நிர்வாகி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். Summary...