திருவண்ணாமலை மகா தீபத்தை தரிசிக்க வரும் பக்தர்களுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகளை காவல் துறை வெளியிட்டிருக்கிறது. இது குறித்துப் பார்க்கலாம். திருவண்ணாமலையில் கார்த்திகை...
Month: November 2025
150 தமிழர்கள் சிக்கித் தவிப்பு., ”இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை” – தமிழக பயணி குற்றச்சாட்டு!
150 தமிழர்கள் சிக்கித் தவிப்பு., ”இலங்கை அரசு எந்த உதவியும் செய்யவில்லை” – தமிழக பயணி குற்றச்சாட்டு!
150 தமிழர்கள் உட்பட 300 பேர் இலங்கையின் கொழும்பு விமான நிலையத்தில் சிக்கித் தவித்து வரும் நிலையில், உணவு முதல் அத்தியாவசிய தேவைகள்...
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது, பாஜக நிகழ்த்திய சித்து விளையாட்டுகளில் ஒன்றா? என சந்தேகம் தெரிவித்துள்ளார்....
திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவுசெய்ததை கவுரவிக்கும் விதமாக ரஜினிகாந்த்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கோவாவில் 56-வது சர்வதேச திரைப்பட விழா (IFFI)...
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனின் மேற்குக் கரை பகுதியில், தங்களிடம் சரணடைய வந்த இரண்டு பாலஸ்தீனியர்களை இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்ற வீடியோ...
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் இளம்வயது வீரராக சிஎஸ்கேவின் ஆயுஷ் மாத்ரே பிரமாண்ட சாதனையை படைத்துள்ளார்..: Summary சையத் முஷ்டாக் அலி டிராபியில்...
டிட்வா புயல் காரணமாக இலங்கையில் விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், 150 தமிழர்கள் கொழும்பு விமான நிலையத்தில் 3 நாட்களாக சிக்கித்தவித்து வருகின்றனர்.....
அருப்புக்கோட்டை அருகே பெண்ணை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த ஆறு பேருக்கு ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது ஸ்ரீவில்லிபுத்தூர்...
டிட்வா புயல் காரணமாக இதுவரை இலங்கையில் 80 பேர் உயிரிழந்திருப்பதாகவும், புயலால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் சேதும் பெரிய அளவில் ஏற்படும்...
மழை மற்றும் குளிர்கால சூழலை முன்னிட்டு ஏசி அல்லாத சாதாரண ஸ்லீப்பர் கோச்களில் பயணிக்கும் ரயில் பயணிகளுக்கான நல்ல செய்தியை தெரிவித்துள்ளது தெற்கு...
